வங்க தேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட, வங்க தேச இடைக்கால அரசாங்கமும், இந்திய ஒன்றிய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
வங்க தேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட, வங்க தேச இடைக்கால அரசாங்கமும், இந்திய ஒன்றிய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.